2025 ஜூன் 21, சனிக்கிழமை

வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 29 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படை தலைமையகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கலந்து கொண்டு வீட்டிற்கான திறப்புகளை கையளித்தார்.

சுமார் 6 இலட்சம் பெறுமதியில் மேற்படி இரு வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரதீபன், அச்சுவேலி ஜே/285 பிரிவு கிராம ஆலுவலர் கதிரமலைநாதன், 51ஆவது படைபிரிவின் பிரிகேடியர் குணவர்த்தன, 511 படை பிரிவின் தலவைர் குணதிலக மற்றும் அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி பலர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .