2025 ஜூன் 21, சனிக்கிழமை

திவிநெகும திட்டத்தின் கீழ் மரக்கறி விதைகள் வழங்கும் நிகழ்வு

Super User   / 2012 ஒக்டோபர் 22 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)


திவிநெகும செயல் திட்டத்தின் கீழ்  பொதுமக்களுக்கு விதைகள் வழங்கும் நிகழ்வுகள் இன்ற கிராம அலுவலர்கள் மற்றும் சமுர்த்தி அலுவலர்களினால் வீடு வீடாக மேற்க்கொள்ளப்பட்டன.

திவிநெகும திட்டத்தின் கீழ் சுமார் ஐம்பது லட்சம் குடும்பங்கள் சுய விவசாய தேவைகளை உற்பத்தி செய்து பயன்படுத்தும் செயல் திட்டத்தின் கீழ் மரக்கறி விதைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தை உடுவில் பிரதேசத்தில் பிரதேச செயலாளர் மு.நந்தகோதபாலன் கிராம அலுவலாகள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களுக்கு விதைகளை வழங்கி ஆரம்பித்த வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் ரதி நகுலேஸ்வரன் சமுர்த்தி  மகா சங்க முகாமையாளர் குமுதினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .