2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

அஞ்சல் உத்தியோகத்தர்களுக்கு நேர்முகப்பரீட்சை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 23 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
ஒருங்கிணைந்த அஞ்சல் சேவைதரம்-2 உத்தியோகத்தர்களுக்கான  போட்டிபரீட்சையில் சித்தியடைந்த உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப்பரீட்சை கொழும்பு தலைமைஅலுவலகத்தில் நடைபெறுகின்றதாக யாழ். அஞ்சல் திணைக்கள பிரதேசஅஞ்சல் அதிபர் எஸ். ஜெபரட்ணம் தெரிவித்தார்.

1080 அஞ்சல் உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் முகமாக பரீட்சைதிணைக்களத்தினால் இப்பீட்சை நடாத்தப்பட்டுவருகின்றது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .