2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வட கடற்பரப்பில் கொந்தளிப்பு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். வடமாராட்சியின் வட கடற்பரப்பு கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், அங்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை இன்று செவ்வாய்;க்கிழமை தெரிவித்தார்.

தும்பளை, குடத்தனை, சக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதால்; மீனவர்களின் படகுகளும் வள்ளங்களும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. இக்கரையோரப் பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால்  இங்குள்ள வீடுகளினுள்ளும் வெள்ளம் புதுந்துள்ளதுடன், மீனவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .