2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

டெங்கினால் இளைஞன் மரணம்

Super User   / 2012 நவம்பர் 04 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார். யாழ். நாவற்குழி பகுதியை சேர்ந்த 18 வயதான அருள் வின்சன் என்பரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 3 நாட்களாக ஏறு;பட்ட காய்ச்சலினால் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

"யாழ்.  மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் நோய் அதிகரித்துள்ளதுடன் ஒரு வகையான வைரஸ் காய்ச்சலும் பரவுகின்றது. எனவே, சளியுடன் காய்ச்சல் ஏற்பட்டால் வைத்தியசாலையில் தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு" யாழ். போதனா வைத்தியசாலையின்  சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .