2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

Super User   / 2012 நவம்பர் 04 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். அளப்பிட்டியில் சிறுவன் ஒருவன் இன்று ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இவர் ஐந்து வயதான சிவராசா ஜதுசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்போது சடலம் யாழ். போதனா வைத்தியாசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .