2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். நாவாந்துறை வீதி புனரமைப்பு

Super User   / 2012 நவம்பர் 22 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


யாழ். நாவாந்துறை பகுதி வீதிகளுக்கு தார்ரிட்டு செப்பனிடும் பணி இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

புறநெகும 'நெல்சிப்' திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள், வடிகால்கள் அபிவிருத்தி பணிகளின் கீழ் யாழ். மாநகர சபையினால் நாவாந்துறை கமால் வீதி, வைரவர் வீதி, மாவடி வீதி போன்ற வீதிகள் தார் இட்டு செப்பனிடும் பணி இடம்பெறுகின்றன.

யாழ். மாநகர சபையின் செயலாளர் பற்குணராஜா மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர் சுபியான் ஆகியோரும் இணைந்து இந்த வீதிகளுக்கு தார் செப்பனிட்டு ஆரம்பித்து வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .