2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மீட்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 23 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

முல்லைத்தீவு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆர்.சி.எல் குண்டு 01, ஆர்.பி.ஜி குண்டு 01, கனோன் குண்டு 01, எல்.எம்.ஜி 01, ரி - 56 துப்பாக்கி 02, ரி - 56 துப்பாக்கி ரவைகள் 10, எம்.எம். 7.6 ரவைகள் 54, தயாரிக்கப்பட்ட வெடி குண்டுகள் 85, ரி - 56 ரவைகள் 370, 12.7 ரவைகள் 10, எம்.பி.எம்.ஜி 640, சிறிய கனோன் 01, லேசர் 01, 18 எச்.ஓ.எம் துப்பாக்கி 02, எம்.எச். துப்பாக்கி 01 போன்றன அடங்குவதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .