2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கச்சதீவில் பனம் விதை நடுவதற்கு ஏற்பாடு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 27 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். கச்சதீவில் 5,000 பனம் விதைகளை நடவுள்ளதாக பனை அபிவிருத்திச்சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் இன்று தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரைக்கு அமைய, கச்சதீவில் பனை வளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே கச்சதீவில்  பனம் விதைகளை நடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்னும் ஓரிரு தினங்களில் பனம் விதை நடுகை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .