2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கனேடிய தூதரகத்தின் ஐ.நாவிற்கான அதிகாரிகள் யாழ் விஜயம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 04 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். ரூபன்)
யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தியும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் கனேடிய தூதரகத்தின் ஐ.நாவிற்கான அதிகாரிகள் யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் கலந்துihயாடியுள்ளனர்.

கனேடிய தூதரகத்தின் ஐ.நாவிற்கான அதிகாரிகளான ஆலோசகர் மேர்கன் போஸ்டர், முதன்மைச் செயலாளர் ஈஸ்தர் வான்நெஸ் ஆகியோர் இன்று  பிற்பகல் 2.30 மணியலவில் யாழ். மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
.
இக்கலந்துரையாடலின் போது யாழ் மாவட்டத்தில் தற்போது நடைபெறும் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாகவும் தற்போதய மக்களின் நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக அரச அதிபர் தெரிவித்தார்.



























You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .