2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

விபத்தில் தந்தையும் மகளும் படுகாயம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 07 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். வேம்படி சந்தியில் தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணியளவில் யாழ். வேம்படி சந்தியில் இடம்பெற்றது.கன்னியர்மடம் வீதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த தந்தையும் மகளும், சந்தியை கடக்க முற்பட்ட வேளை இந்த விபத்து சம்பவித்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .