2025 ஜூன் 19, வியாழக்கிழமை

விபத்தில் முதியவர் பலி

Kanagaraj   / 2012 டிசெம்பர் 17 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  நீர்வேலி பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு 7.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த நீர்வேலி வடக்கைச் சேர்ந்த ஆறுமுகம் மகேந்திரன் (வயது 72) என்பவர்  யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிசைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .