2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: சந்தேக நபருக்கு பிணை

Kogilavani   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ரூபன்)
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி இரண்டு இலட்சம் ரூபாயை வாங்கிவிட்டு, மோசடி செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்  நீதமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கோவில் வீதிப் பகுதியில் வைத்து செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி  3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபரே யாழ்ப்பாணப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரையே நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .