2025 ஜூன் 18, புதன்கிழமை

ஆடை கலாசார சீரழிவுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 17 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ். மாவட்டத்தில் தமிழர்களின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆடை அணிபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டத்தின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்;டப்பட்டுள்ளன.

'நாளைய தீர்ப்பு' இனால் உரிமம் கோரப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் 'கட்டளை' என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக மருதனார்மடம், சுன்னாகம் போன்ற பகுதிகளில் உள்ள பேருந்து தரிப்பிடங்களிலேயே இவை ஒட்டப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • bzukmar Thursday, 17 January 2013 12:07 PM

    கட்டளை பிறப்பித்தவர்கள் ஆண்கள் மேல் சட்டை இன்றி வீதி உலா வருவதையும் தவிர்க்கும் படி கோரியிருக்க வேண்டும்.

    Reply : 0       0

    JEEVA Friday, 18 January 2013 03:07 AM

    இது என்ன தலிபான் ஆட்சியா? காலங்கள் மாறுது. நாகரீகம் மாறுது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .