2025 ஜூன் 18, புதன்கிழமை

திருநெல்வேலியில் வீடொன்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 18 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ் திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. தூக்கில் தொங்கிய நிலையிலேயே மேற்படி யுவதியின் சடலம் மீட்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

திருநெல்வேலி, கலாசாலை வீதியிலுள்ள வீடொன்றில் இருந்தே இந்த சடலம் மிட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சோமசுந்தரம் சர்மிளா (வயது 19) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .