2025 ஜூன் 18, புதன்கிழமை

தனியார் பஸ் மோதியதில் வயோதிபர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஜனவரி 20 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.சுமித்தி 

தனியார் பஸ் மோதியதில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். வேம்படி வீதியில் இந்த விபத்து இன்று மதியம் இடம்பெற்றுள்ளது; துவிச்சக்கரவண்டியில் பயணித்த வயோதிபர் மீது தனியார் பஸ் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் குருநகர் சென்ஜேம்ஸ் வீதியைச் சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ் சேவியர் (வயது 61) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .