2025 ஜூன் 18, புதன்கிழமை

வட்டு வடக்கு மாதிரி கிராம அபிவிருத்தி திட்ட கடனுதவி

Super User   / 2013 ஜனவரி 21 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

இந்தியன் வங்கியின் யாழ்ப்பாண கிளையின் இரண்டாவது ஆண்டு நிறைவினையொட்டி வட்டு வடக்கு மாதிரி கிராம அபிவிருத்தி திட்ட கடனுதவி வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

யாழ். ஸரான்லி வீதியில் உள்ள இந்திய வங்கி கிளையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழிலுள்ள இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கம் மற்றும் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் மாதிரி கிராம அபிவிருத்தித் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட மாதிரி கிராம அபிவிருத்தி திட்டத்திலுள்ள சுமார் 77 குடும்பங்களுக்கு வாழ்வாதார கடனாக 4.23 மில்லியன் ரூபா கடனுதவி வழங்கப்பட்டது என வங்கியின் முகாமையாளர் சந்திரசேகரர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .