2025 ஜூன் 18, புதன்கிழமை

'யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவு' அமைப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 22 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்

ஏ9 வீதி யின் செம்மணிப்பகுதியில் அபிவிருத்திப் பணிக்காக  அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவு நல்லூர் பிரதேச சபையினால் மீண்டும் அதே இடத்தில் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.

நல்லூர் பிரதேச சபையினால் இந்த வரவேற்பு வளைவு ஒரு மில்லியன் ரூபா செவவில் நிர்மானிக்கப்பட்டு வருவதா நல்லூர் பிரதேச சபை தலைவர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .