2025 ஜூன் 18, புதன்கிழமை

லலித் குகன் வழக்கு ஒத்திவைப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 23 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கடத்தப்பட்டு காணமல் போனதாக கூறப்படும் லலித், குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கில், ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு சமுகமளிக்க முடியாத காரணத்தினால் நாளை இடம்பெறவிருந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் க.சிவகுமார் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .