2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் பொலிஸ் அவரச சேவை நிலையம் திறப்பு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 26 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ் நகரத்தில் நடைபெறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ் நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு பொலிஸ் அவரச சேவை நிலையம் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தியாகி அறக்கொடை நிலையத்தின் அணுசரனையில் நவீன முறையில் அமைக்கப்பட்ட இந்த சேவை நிலையம் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா திறந்துவைத்தார்.

இந்த அவசர சேவை நிலையம் திறப்பு விழாவில் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெப்றி,யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .