2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ்.குப்பிளான் பகுதியில் ஆசிரமம் திறப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 28 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கிரிசன்

யாழ்.குப்பிளான் பகுதியில் சிவபூமி அறக்கட்டளை நிலையத்தினால் ஆச்சிரமம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதனை அமெரிக்காவின் ஹாவாய் நகரில் அமைந்துள்ள ஆச்சிரமதித்தின் பொறுப்பாளர் தொண்டு நாத சுவாமிகள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .