2025 ஜூன் 18, புதன்கிழமை

குரும்பசிட்டியில் வீடுகள் இடிக்கப்படுவதாக மக்கள் புகார்

Super User   / 2013 ஜனவரி 30 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வலிகாமம் வடக்கு, குரும்பசிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களின் வீடுகள் படையினரால் இடிக்கப்படுவதாக பொதுமக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் முறையிட்டுள்ளனர்.

"வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் வளலாய் தொடக்கம் மாவிட்புரம் வரை படையினரால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பாதுகாப்பு வேலியை அண்டிய பகுதியில் குறித்த பகுதிக்கான நிரந்தர பாதை அமைப்பதற்காகவே பொதுமக்களின் வீடுகள் படையினரால் இடிக்கப்பட்டு வருதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்" என அவர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • aj Wednesday, 30 January 2013 02:55 PM

    என்ன என்ன கொடுமை எல்லாம் நடக்க இருக்கிறதோ. எம் மக்கள் சின்னாபின்னமாக இன்று அலைகிறார்கள்.

    Reply : 0       0

    kanaka Thursday, 31 January 2013 04:02 AM

    போர் முடிந்து நான்கு வருடங்கள் வர இருகின்றபோதும் இன்னும் இந்த மக்கள் பிறரின் காணிகளில் அமைந்துள்ள தற்காலிக கொட்டகைகளில் தொடர்ந்தும் வாழ்கிறார்கள். 23 வருடங்ககளாக தொடர்கின்ற இவர்களின் நிலை பற்றி தமிழ் அரசியல்வாதிகளின் போக்கு அவர்களின் கவனம் எங்கிருக்கின்றது என்பதை காட்டுகின்றது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .