2025 ஜூன் 18, புதன்கிழமை

ஒலிம்பியா யாட் பௌதீகவியல் போட்டிக்கு வடமாகாண மாணவர் இருவர் தெரிவு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 02 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய நாடுகளுக்கான ஒலிம்பியா யாட் பௌதீகவியல் போட்டில் கலந்துகொள்ளவதற்காக வடமாகாணத்தில் இருந்து இரண்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போட்டில் பங்குபெற்றுவதற்காக இலங்கையில் இருந்து 8 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் வடமாணத்தில் இரந்து இரண்டு மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

வவுனியா தமிழ் வித்திர்யலயத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் பவிந்திரன் மற்றும் யாழ் வேம்படி மகளீர் கல்லூர் மாவணவி மிகுந்தன் விதுரிகா ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .