2025 ஜூன் 18, புதன்கிழமை

வாழ்வாதாரத்தை மேம்படுத்த யாழ். வணிகர் கழகம் கடனுதவி

Super User   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் யாழ். வணிகர் கழத்தால் வாழ்வாதார கடன் உதவி  வழங்கப்பட்டுள்ளது.

யாழ். வணிகர் கழகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 9 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை யாழ் வணிகர் கழகத்தால் 150 பேருக்கு  வாழ்வாதராத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கைஎ எடுக்கப்பட்டு வருதாக யாழ வணிகர் கழத்தின் தலைவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .