2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் யுவதி எரிந்து மரணம்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 03 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

எரியுண்ட நிலையில்  19 வயது யுவதியொருவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை வித்தகபுரத்தைச் சேர்ந்த ஹம்சிகமா என்ற யுவதியே எரிந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக வும் சடலம்  தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .