2025 ஜூன் 18, புதன்கிழமை

இலக்கணவத்தை கற்பக விநாயகர் ஆலயத்தின் சிற்ப தேர் வெள்ளோட்டம்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 04 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாரட்சி உடுப்பிட்டியில் இலக்கணவத்தை பிரதேசத்தில் மிகவும் பிரசித்திபெற்ற தலமான கற்பக விநாயகர் ஆலயத்தின் சிற்ப தேர் வெள்ளோட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (8.2.2013) காலை 10 மணிக்கு இடம்பெற்றவுள்ளது. மறுநாள் சனிக்கிழமை (9.2.2013) காலை 11 மணியளவில் தேரில் விநாயக பெருமான் வலம் வந்து அருள்பாலிக்க இருக்கின்றார்.

கடந்த 1.2.2013 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .