2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் கைகுண்டுகள் மீட்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கொழும்புதுறை உதயபுரம் பகுதி கடற்பரப்பில் கைக்குண்டுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் இக்கைகுண்டுகளை மீட்டுள்ளனர்.

யாழ். கொழும்புத்துறை உதயபுரம் கடற்கரைபகுதியில் இருந்து 100 மீற்றர் தொலைவில் பாவிக்க முடியாத பழைய டோபிடோ வகை கைக்குண்டுகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .