2025 ஜூன் 18, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.கந்தர்மடம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து யாழ.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று காலை சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதார்.

நேற்று முன்தினம் இரவு இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் கன்னாதிட்டி பகுதியைச் சேர்ந்த சிவராசா சிந்துஷன் (வயது 21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .