2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

காளை மாடு முட்டியதில் வயோதிபர் படுகாயம்

Kogilavani   / 2013 மார்ச் 21 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மாடு முட்டியதில் வயோதிபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். தாவடி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் செல்வராசா ஜெயராசா (வயது 59) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி நபர், தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டியிருந்த காளை மாட்டினை அவிழ்ப்பதற்காக சென்றபோது, காளை மாடு மூர்க்கமாக முட்டியதில்  அவரது கழுத்து பகுதி காயமடைந்துள்ளது.

தாக்குதலில் படுகாயடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .