2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

தமிழ் - முஸ்லிம் பிரச்சினைகளை களைய தயார்: மாவை

Super User   / 2013 ஏப்ரல் 03 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையிலுள்ள பிரச்சினைகளை களைவதற்கு தயார் என நாடாளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதற்காக முன்னின்று செயற்படவும் தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். யாழ். முஸ்லிம் பிரதிநிதிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பு யாழ். நாவாந்துறை முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் சிறுபான்மை மக்களிற்கு எதிராக நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு இவர்கள் எடுத்துக் கூறப்பட்டது.




You May Also Like

  Comments - 0

  • R.F.Arooz Wednesday, 03 April 2013 03:32 PM

    ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது இத்தகைய செய்திகளைப் படிக்கும் போது!

    Reply : 0       0

    M.A.A.Rasheed Thursday, 04 April 2013 05:08 AM

    இதுதான் தேவையான செய்தி. இதைதான் எதிபார்க்கிறோம். இரு சாராரும் சந்தித்து பேச வேன்டும். அப்போதுதான் இரு சாராருக்கும் விடிவு கிடைக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .