2025 ஜூன் 18, புதன்கிழமை

வட தாரகை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

Super User   / 2013 மே 01 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


யாழ். குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவுக்கு ஆகிய பிரதேசங்களுக்கு இடையேயான வட தாரகை கப்பல் சேவை மீண்டும் இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நயினாதீவு நாக விகாரையின் பௌத்த பீடாதிபதியின் பிரித்தோதும் வைபவத்துடன் வட மாகாண கடற் படைகளின் கட்டளைத்தளபதி ரியல அட்மிரர் டி.எஸ்.உடவத்த மறறும் யாழ் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரினால் இந்த கப்பல் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது

குறிகட்டுவான் துறைமுகத்திலிருந்து 75 பயணிகளுடன் வட தாரகை கப்பல் சேவையின் பயணம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .