2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ். வரணியில் மாதிரித் தோட்டம் மற்றும் நாற்று மேடை திறந்துவைப்பு

A.P.Mathan   / 2013 மே 04 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ். சாவகச்சேரி பிரதேச பிரிவில் உள்ள வரணிப் பகுதியில் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சின் மாதிரித் தோட்டம் மற்றும் நாற்று மேடை ஆகியன இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மாதிரித்தோட்டம் மற்றும் நாற்று மேடையினை தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அமைச்சர் ஏ.பி.ஜெகத் புஸ்பகுமார கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்று மேடை ஒரே தடவையில் 100 கன்றுகள் பதிவைக்க கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .