2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கருங்கற்கோயிலாக மாற்றமடையும் மானிப்பாய் மருதடிப்பிள்ளையார்

A.P.Mathan   / 2013 மே 24 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
 
மானிப்பாய், மருதடிப்பிள்ளையார் ஆலயம் இந்திய சிற்பக்கலைஞர்களின் பங்களிப்புடன் கருங்கற் கோயிலாக மாற்றப்பட்டு வருகின்றது.
 
2004ஆம் ஆண்டு தொடக்கம் இந்தப் பணிகள் நடைபெற்று வருவதுடன் நான்கு பக்கமும் கருங்கல்லாலான கோபுரத்தைக் கொண்டு மிகப்பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றது.
 
இன்று வெள்ளிக்கிழமை மருதடிப்பிள்ளையார் கோயிலுக்குச் சென்ற யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அங்கு விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன் கோயில் கட்டிட நிர்மானப் பணிகள் குறித்தும் ஆலய நிர்வாகத்திடம் கேட்டறிந்துகொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .