2025 ஜூன் 19, வியாழக்கிழமை

நரசிம்மர் வைரவர் ஆலயத்தில் வேள்வி நடைபெற்றது

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா, எஸ்.கே.பிரசாத்

வலி. வடக்கில் உள்ள கீரிமலை சருகம்பனை கவுணாவத்தை நரசிம்மர் வைரவர் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை காலை வேள்வி நடைபெற்றுள்ளது.

இன்று சனிக்கிழமை நடைபெறவிருந்த வேள்வியை தடுக்கக்கோரி தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியினால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு நேற்று வெள்ளிக்கிழமை சுகாதார வைத்திய அதிகாரியினால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டதயைடுத்தே இவ்வேள்வி இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது, சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகள் வெட்டப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.


தொடர்புடைய செய்தி
நரசிம்மர் வைரவர் ஆலயத்தில் சனியன்று வேள்வி நடைபெறும்: நிர்வாகம்

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .