2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். பல்கலை மாணவர் ஒன்றிய செயலர் பொலிஸில் முறைப்பாடு

Kanagaraj   / 2013 ஜூன் 01 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பரமலிங்கம் தாஷhனந்தின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட  கல் வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

யாழ். பிறவுண் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் மீது நேற்று இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் சிலர் இக் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .