2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் ஒருமணி நேர வேலை நிறுத்தப் போராட்டம்

Kogilavani   / 2013 ஜூன் 19 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து யாழ்.போதானாவைத்தியசாலை தாதியர்கள் இன்று ஒரு மணித்தியால கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெடுத்துள்ளனர்.

இன்று மதியம் 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரை இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'வேலை நாளை வாரத்திற்கு ஐந்து நாளாக மாற்று', '12 வருடத்தில் முதலாம் தரத்திற்கு உயர்த்து', 'மாகாண ரீதியான தாதியர் ஆட்சேர்ப்பை உடன் நிறுத்து' போனற பல்வேறு வாசங்களைத் தாங்கியவாறு இந்த போராட்டதை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, 200 மேற்பட்ட தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .