2025 ஜூன் 19, வியாழக்கிழமை

நல்லை ஆதீன புதிய கட்டித் தொகுதி திறப்பு

Menaka Mookandi   / 2013 ஜூன் 19 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


லண்டன் வாழ் மக்களின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் எதிர்வரும் 23ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக நல்லை ஆதீன குரு முதல்வர் தெரிவித்துள்ளார்.

லண்டன் மாநகரில் நல்லூர் அதீன திருப்பணிக்குழு உருவாக்கப்பட்டு அங்கு வாழும் மக்களின் உதவியுடன் புதிதாக இரண்டு மாடிக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதி 9 மணிக்கு திறந்துவைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .