2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். மூலிகைத் தோட்டத்தில் சந்தன மரச் செய்கை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 01 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ். நவற்கிரிப் பிரதேசத்தில் உள்ள மூலிகைத் தோட்டத்தில் சுதேச வைத்திய திணைக்களத்தினால் சந்தன மரச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் வடமாகாண சபையின் நிதியுதவியுடன் இந்த மூலிகைத் தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. மருத்துவ குணங்கள் கொண்ட அரியவகைத் தாவரங்கள், மரங்கள், செடிகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

மாதுழை மரத்திற்கு அருகில் இதனை நடுகை செய்தால் அதன் சத்தியைப் பெற்று சந்தன மரம் முதிர்ச்சியடையும் என்றும் அந்த அடிப்படையில் மாதுழை மரங்களுக்கு நடுவில் சந்தன மரம் நடுகை செய்யப்பட்டுள்ளதாக தோட்டப்பராமரிப்பாளர் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .