2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். தொண்டர் ஆசிரியர்களை பதியுமாறு அறிவிப்பு

Menaka Mookandi   / 2013 ஜூலை 02 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா  

யாழில் இதுவரை நியமனம் கிடைக்கப் பெறாத தொண்டர் ஆசிரியர்கள், சுகாதார தொண்டர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களை பதிவு செய்யுமாறு ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இதுவரை நியமனம் கிடைக்கப் பெறாத தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள் ஆகியோர் தமது விண்ணப்ப படிவங்களை இம்மாதம் மாதம் 11ஆம் திகதிக்கு முன்னதாக பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவுகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் மேற்கொள்ளுமாறும் கந்தசாமி கமலேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .