2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சடலங்களை உரிமை கோருமாறு பொலிஸார் வேண்டுகோள்

A.P.Mathan   / 2013 ஜூலை 02 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா
 
விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இரு சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இரு சடலங்களையும் உரிமை கோருமாறு யாழ். போக்குவரத்து பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
 
நேற்றைய தினம் யாழ். காங்கேசன்துறை வீதி மற்றும் நல்லூர் வீதியில் விபத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்த இரு சடலங்களையும் உறவினர்களை உரிமை கோருமாறு யாழ். பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .