2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

எழுதுமட்டுவாளில் கார் குடைசாய்வு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 08 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சிவகருணாகரன்


யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் காரொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை குடைசாய்ந்துள்ளது.  கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரென்றே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது.

மிக வேகமாக வந்துகொண்டிருந்த இக்காரின் ரயர் வெடித்த நிலையிலேயே இக்கார் குடைசாய்ந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .