2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பிரித்தானிய பிரஜை கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 09 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய பிரஜை ஒருவரை இளவாலை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.

குடிவரவு சட்டங்களை மீறியமை மற்றும் விஸா முடிவடைந்த நிலையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின்  பேரிலேயே இச்சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இச்சந்தேக நபரை மல்லாகம் நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, 2 சரீரப் பிணைகளுடன் கூடிய ஒரு மில்லியன் ரூபா ரொக்கப் பிணையில் சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .