2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வடக்கு, மத்திய மாகாண சபைகளில் ஈரோஸ் தனித்துப் போட்டி

Super User   / 2013 ஜூலை 10 , மு.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

விரைவில் நடைபெறவுள்ள வடக்கு மற்றும் மத்தி ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல்களில் ஈரோஸ் என்று அழைக்கப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணி தனி;த்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் மேற்கொண்டுள்ளார். இதற்கான வேட்பாளர் தெரிவுகள் நிறைவடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .