2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

நிறுவுனர் நினைவு தினமும் வருடாந்த பரிசளிப்பும்

Kogilavani   / 2013 ஜூலை 10 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


அளவெட்டி அருணோதயாக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கல்லூரி வளாகத்தில்  நேற்று செவ்வாயக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், நினைவுப் பேருரையை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா நிகழ்த்தினார்.

கல்லூரி அதிபர் நா.கேதிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலிகாமம் வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா, தெல்லிப்பளைக் கோட்ட கல்விப் பணிப்பாளர் எஸ்.சண்முககுலகுமார்,   கல்லூரியின் ஒய்வுபெற்ற உப அதிபா திருமதி ஷாந்தி அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .