2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வாகனங்கள் மோசடி: கடவத்தை உரிமையாளர் யாழில் முறைப்பாடு

Kanagaraj   / 2013 ஜூலை 14 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வாடகைக்கு விடப்பட்ட வாகனங்களில் 13 வாகனங்கள் அடகுவைக்கப்பட்டுவிட்டதாக யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடவத்தையை சேர்ந்த வாகன உரிமையாளரே இவ்வாறு முறையிட்டுள்ளார்.

திருமணம் உள்ளிட்ட இதர தேவைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்களில் 13 வாகனங்களே இவ்வாறு அடகுவைக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .