2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

குழந்தையுடன் பிச்சையெடுத்த பெண் கைது

Menaka Mookandi   / 2013 ஜூலை 17 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் குழந்தையுடன் பிச்சையெடுத்த தாயொருவர்,  யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் கடந்த நில நாட்களாகவே பிச்சையெடுத்து வந்த நிலையிலேயே அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் மற்றும் பிள்ளை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் பொலிஸ் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைகளை அடுத்து அவர்களை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .