2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பற்றைக்குள்ளிருந்து சிலைகள் மீட்பு

Menaka Mookandi   / 2013 ஜூலை 19 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். கொக்குவில், கேணியடிப் பகுதியில் உள்ள பற்றைக்குள் வீசப்பட்டிருந்த இரு சுவாமி சிலைகள் இன்று வெள்ளிக்கிழமை பொது மக்களால் மீட்கப்பட்டு யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை பொதுமக்களால் குறித்த இரண்டு சிலைகளும் கண்டெடுக்கப்பட்டு அப்பகுதி கிராம சேவையாளரிடம் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறி;த்த இரண்டு சிலைகளும் கோயில் ஒன்றில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்றும் கொள்ளையர்கள் அப்பகுதியில் இந்த சிலைகளை விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .