2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

முன்னாள் போராளி ஒருவர் கடத்தப்பட்டு சித்திரவதை

A.P.Mathan   / 2013 ஜூலை 20 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்

நெடுங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு கடும் சித்திர வதைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
நெடுங்கேணியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான பிரதீபன் என்ற நபரே இவ்வாறு கடத்தப்பட்டு கடும் சித்திரைவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
 
கடத்திய நபர்கள் நெடுங்கேணியில் உள்ள வீடொன்றினுள் வைத்து இரும்புக் கம்பியால் தாக்கியதுடன் நெருப்பில் கம்பியை சூடாக்கி அவரின் முதுகு மற்றும் மார்புப் பகுதியில் சுட்டு காயப்படுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .