2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஈரோஸ் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல்

Super User   / 2013 ஜூலை 25 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

ஈரோஸ் என்று அழைக்கப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணி எதிர்வரும் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக கட்சியின் செயலாளர் இரா.பிரபாகரன் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களில் ஈரோஸ் ஏர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய மாகாண வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் வட மாகாணத்திற்கான வேட்பாளர் தெரிவு இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .