2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மாவட்ட செயலகத்தில் சோதனை சாவடி

Super User   / 2013 ஜூலை 25 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}



-சுமித்தி தங்கராசா


யாழ். மாவட்ட செயலகத்தில் பொலிஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை முதல்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே பொலிஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யும் காலப் பகுதயில் குழப்ப நிலைகள் ஏற்படுவதினை தவிர்க்கும் முகமாக இந்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபை தேர்தல் முடிவடையும் வரை இந்த சோதனை சாவடி செயல்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .